முகப்பு |
உள்ளின் உள்ளம் வேமே |
102. நெய்தல் |
உள்ளின், உள்ளம் வேமே; உள்ளாது |
||
இருப்பின், எம் அளவைத்து அன்றே; வருத்தி |
||
வான் தோய்வற்றே, காமம்; |
||
சான்றோர் அல்லர், யாம் மரீஇயோரே. |
உரை | |
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி, 'யான் யாங்ஙனம் ஆற்றுவேன்?' என்றது.- ஒளவையார் |