முகப்பு |
கடும் புனல் தொடுத்த |
103 நெய்தல் |
கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல், |
||
கவிர் இதழ் அன்ன தூவி செவ் வாய், |
||
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆகத் |
||
தூஉம் துவலைத் துயர் கூர் வாடையும் |
||
வாரார் போல்வர், நம் காதலர்; |
||
வாழேன் போல்வல்-தோழி!-யானே. |
உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - வாயிலான் தேவன் |