முகப்பு |
கன்றும் உண்ணாது |
27. பாலை |
கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது, |
||
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு, |
||
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது, |
||
பசலை உணீஇயர் வேண்டும்- |
||
திதலை அல்குல் என் மாமைக் கவினே. |
உரை | |
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - வெள்ளி வீதியார் |