காமம் காமம் என்ப...நினைப்பின்

204. குறிஞ்சி
'காமம் காமம்' என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்,
முதைச் சுவற் கலித்த முற்றா இளம் புல்
மூதா தைவந்தாங்கு,
விருந்தே காமம்-பெரும்தோளோயே!

உரை

தலைமகற்குப் பாங்கன் உரைத்தது. - மிளைப் பெருங் கந்தன்