முகப்பு |
காலை எழுந்து கடுந்தேர் |
45. மருதம் |
காலை எழுந்து, கடுந் தேர் பண்ணி, |
||
வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற |
||
மல்லல் ஊரன், 'எல்லினன் பெரிது' என, |
||
மறுவரும் சிறுவன் தாயே; |
||
தெறுவது அம்ம, இத் திணைப் பிறத்தல்லே. |
உரை | |
தலைமகற்குப் பாங்காயினார் வாயில் வேண்டியவழி, தோழி வாயில் நேர்ந்தது.- ஆலங்குடி வங்கனார் |