முகப்பு |
செல்வார் அல்லர் என்று |
43. பாலை |
'செல்வார் அல்லர்' என்று யான் இகழ்ந்தனனே; |
||
'ஒல்வாள் அல்லள்' என்று அவர் இகழ்ந்தனரே: |
||
ஆயிடை, இரு பேர் ஆண்மை செய்த பூசல், |
||
நல்அராக் கதுவியாங்கு, என் |
||
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே. |
உரை | |
பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது. - ஒளவையார் |