முகப்பு |
மருது |
50. மருதம் |
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் |
||
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த் |
||
துறை அணிந்தன்று, அவர் ஊரே; இறை இறந்து |
||
இலங்கு வளை நெகிழ, சாஅய்ப் |
||
புலம்பு அணிந்தன்று, அவர் மணந்த தோளே. |
உரை | |
கிழவற்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது. - குன்றியனார் |