முகப்பு |
ஆரல் |
25. குறிஞ்சி |
யாரும் இல்லை; தானே கள்வன்; |
||
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? |
||
தினை தாள் அன்ன சிறு பசுங் கால |
||
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் |
||
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே. |
உரை | |
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர் |
114. நெய்தல் |
நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி, |
||
நின்குறி வந்தனென், இயல் தேர்க் கொண்க!- |
||
செல்கம்; செல வியங்கொண்மோ-அல்கலும், |
||
ஆரல் அருந்த வயிற்ற |
||
நாரை மிதிக்கும், என் மகள் நுதலே, |
உரை | |
இடத்துய்த்து நீங்கும் தோழி தலைமகற்குக் கூறியது. - பொன்னாகன் |