முகப்பு |
ஆண்குரங்கை இழந்த பெண் குரங்கு
இறத்தல்.
|
69. குறிஞ்சி |
கருங் கட் தாக் கலை பெரும் பிறிது உற்றென, |
||
கைம்மை உய்யாக் காமர் மந்தி |
||
கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி, |
||
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும் |
||
சாரல் நாட! நடு நாள் |
உரை | |
வாரல்; வாழியோ! வருந்துதும் யாமே! |
தோழி இரவுக்குறி மறுத்தது. - கடுந்தோட் கரவீரன் |