இலங்கு வீங்கு எல்வளை |
200 |
இலங்கு வீங்கு எல்வளை! ஆய்நுதல் கவின, |
|
பொலந்தேர்க் கொண்கன் வந்தனன் இனியே; |
|
விலங்கு அரி நெடுங் கண் ஞெகிழ்மதி; |
|
நலம் கவர் பசலையை நகுகம் நாமே! |
|
உடன்போக்குத் துணிந்தவழி, அதற்கு இரவின்கண் தலைமகன் வந்தது அறிந்த தோழி தலைமகளைப் பாயல் உணர்த்திச் சொல்லியது. 10 |