தண் கடல் சேர்ப்பன் |
183 |
[கணங்கொள் அருவிக் கான் கெழு நாடன் |
|
குறும்பொறை நாடன், நல்வயல் ஊரன்,] |
|
தண் கடல் சேர்ப்பன் பிரிந்தென, பண்டையின் |
|
கடும் பகல் வருதி கையறு மாலை! |
|
5 |
கொடுங்கழி நெய்தலும் கூம்பக் |
காலை வரினும், களைஞரோ இலரே. |
|
வரைவிடைவைத்துப் பிரிந்துழி ஆற்றாளாகிய தலைமகள் மாலைக்குச் சொல்லியது. (முதலிரண்டு அடிகள் சில பிரதிகளில் காணப்படுகின்றன.) 3 |