பதிற்றுப்
பத்துத் திரட்டு
3
|
|
வந்தனென், பெரும! கண்டனென் செலற்கே-
|
|
களிறு
கலிமான் தேரொடு சுரந்து,
|
|
நன்கலன்
ஈயும் நகைசால் இருக்கை,
|
|
மாரி
என்னாய் பனி என மடியாய்
|
|
பகை
வெம்மையின் அசையா ஊக்கலை
|
5 |
வேறு
புலத்து இறுத்த விறல் வெந் தானையொடு
|
|
மாறா
மைந்தர் மாறு நிலை தேய,
|
|
மைந்து
மலி ஊக்கத்த கந்து கால் கீழ்ந்து,
|
|
கடாஅ
யானை முழங்கும்,
|
|
இடாஅ
ஏணி நின் பாசறையானே.
|
10 |
[புறத்திரட்டு, பாசறை. 8]
|
|
உரை
|
|
|