அறவோர் உள்ளார் |
தி 3. வையை
|
உரை |
அறவோர் உள்ளார் அரு மறை காப்ப, |
|
... ... ... ... ... ... ... ... ... ... ... ... |
|
செறுநர் விழையாச் செறிந்த நம் கேண்மை |
|
மறு முறையானும் இயைக! நெறி மாண்ட |
|
5 |
தண் வரல் வையை எமக்கு. |
|