முகப்பு
தொடக்கம்
செய்யாட்கு இழைத்த
தி 9.
உரை
செய்யாட்கு இழைத்த திலகம்போல், சீர்க்கு ஒப்ப,
வையம் விளங்கிப் புகழ் பூத்தல் அல்லது,
பொய்யாதல் உண்டோ மதுரை-புனை தேரான்
வையை உண்டாகும் அளவு?