பரிபாடலில் இடம்பெற்றுள்ள மரங்கள்

அகில் (அகரு),

அரிதாரம் (தாரம்) ,

ஆல் (ஆலம்) ,

கடம்பமரம் ,

சந்தனமரம் (ஆரம்) ,

ஞாழல் ,

ஞெமை ,

நாகமரம் (நாகம்) ,

நாவல் ,

பனை ,

மா ,

மூங்கில் (வேய்) ,

வாகை ,

வாழை ,

வேங்கை ,