கோழி (வாரணம்)


5. செவ்வேள்

செல்வ வாரணம் கொடுத்தோன்; வானத்து

மறியும், மஞ்ஞையும், வாரணச் சேவலும்,


8. செவ்வேள்

குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ,


தி. 11

கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.