வண்டு (சுரும்பு, தும்பி) |
7. வையை |
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல்; |
8. செவ்வேள் |
9. செவ்வேள் |
செறி கொண்டைமேல் வண்டு சென்று பாய்ந்தன்றே, |
|
வெறி கொண்டான் குன்றத்து வண்டு. | |
நறவு உண் வண்டாய் நரம்பு உளர்நரும், |
10. வையை |
பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின், சேம | |
மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப, | |
பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத, | |
கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத, |
11. வையை |
பூ ஊது வண்டினம் யாழ் கொண்ட கொளை கேண்மின்: | |
கிளைக்கு உற்ற உழைச் சுரும்பின் கேழ் கெழு பாலை இசை | |
விரித்து ஆடும் தண் தும்பியினம் காண்மின்: தான் வீழ் பூ | |
பின்னும்,கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்மின் |
14. செவ்வேள் |
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே; |
16. வையை |
17. செவ்வேள் |
ஒருதிறம், யாணர் வண்டின் இமிர் இசை எழ, |
|
ஒருதிறம், பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத, | |
சுனை மலர்த் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா: |
18. செவ்வேள் |
கவின் முகை, கட்டு அவிழ்ப்ப, தும்பி; கட்டு யாழின் |
19. செவ்வேள் |
தும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி, |
20. வையை |
ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல் |
21. செவ்வேள் |
முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத; |
|
யாணர் வண்டினம் யாழ் இசை பிறக்க; |
|
வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய |
22. வையை |