பாம்பு (அரவு)


15.தோழி கூற்று

பாம்பு சேர் மதி போல, பசப்பு ஊர்ந்து தொலைந்தக்கால்?


38.தோழி கூற்று

ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால்,


50.தோழி கூற்று

அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த


62.தலைவனும் தலைவியும் உறழ்ந்து கூறுதல்

ஐ வாய் அரவின் இடைப்பட்டு, நை வாரா?


64.தலைவன் கூற்று

அரவுக்கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப,