மான் (கலை, இரலை, வருடை, பிணை) |
11.தலைவி கூற்று |
தன் நிழலைக் கொடுத்து அளிக்கும், கலை’ எனவும் உரைத்தனரே |
13.தோழி கூற்று |
பொரி மலர்ந்தன்ன பொறிய மட மான், |
15.தோழி கூற்று |
எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை |
23.தலைவி கூற்று |
வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல, |
27.தோழி கூற்று |
பேதுறு மட மொழி, பிணை எழில் மான் நோக்கின்; |
30.பாணன் கூற்று |
மான் நோக்கினவரோடு மறந்து அமைகுவான்மன்னோ |
43.தோழி கூற்று |
வருடைமான் குழவிய வள மலை நாடனைத் |
நுண் பொறி மான் செவி போல, வெதிர் முளைக் |
50.தோழி கூற்று |
வருடை மட மறி ஊர்வு இடைத் துஞ்சும் |
வழை வளர் சாரல் வருடை நன் மான் |
58.தலைவன் கூற்று |
பேர் எழில் மலர் உண்கண், பிணை எழில் மான் நோக்கின், |
87.தலைவி கூற்று |
மான் நோக்கி! நீ அழ நீத்தவன் ஆனாது |
93.தலைவியின் புலவி |
சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர், நீ |
146.கண்டோர் கூற்றும் தலைவி கூற்றும் |
மருள் கூர் பிணை போல் மயங்க, வெந் நோய் செய்யும் |