யானை (களிறு, வேழம், பிடி, ஒருத்தல், கைம்மா, வயமான், வாரணம்) |
2.தோழி கூற்று |
காழ் வரை நில்லாக் கடுங் களிற்று ஒருத்தல் |
7.தோழி கூற்று |
‘வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு |
8.தோழி கூற்று |
உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம், |
11.தலைவி கூற்று |
பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு’ எனவும் உரைத்தனரே |
12.தோழி கூற்று |
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை |
13.தோழி கூற்று |
உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை, |
20.தலைவி கூற்று |
பிணி தெறல் உயக்கத்த பெருங் களிற்றினம் தாங்கும் |
21.தோழி கூற்று |
ஈர் நறுங் கமழ் கடாஅத்து, இனம் பிரி ஒருத்தல் |
23.தலைவி கூற்று |
இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர், |
24.தலைவி கூற்று |
இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் |
25.தோழி கூற்று |
களி திகழ் கடாஅத்த கடுங் களிறு அகத்தவா, |
எழு உறழ் தடக் கையின் இனம் காக்கும் எழில் வேழம், |
26.தோழி கூற்று |
தெருமரல் வாழி, தோழி! நம் காதலர், |
31.தோழி கூற்று |
தயங்கிய களிற்றின்மேல், தகை காண விடுவதோ |
37.தோழி கூற்று |
வய மான் அடித் தேர்வான் போல, தொடை மாண்ட |
38.தோழி கூற்று |
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை |
40.தோழி கூற்று |
ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற |
41.தோழி கூற்று |
பாடுகம், வா வாழி, தோழி! வயக் களிற்றுக் |
பிடியொடு மேயும் புன்செய் யானை |
42.தலைவி கூற்று |
முறம்செவி வாரணம் முன் குளகு அருந்தி, |
கொல் யானைக் கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம், |
பொன் அணி யானை போல் தோன்றுமே நம் அருளாக் |
43.தோழி கூற்று |
வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து |
வயங்கு எழில் யானைப் பய மலை நாடனை |
44.தோழி கூற்று |
வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர, |
45.தோழி கூற்று |
புகர் முகக் களிறொடு புலி பொருது உழக்கும் நின் |
46.தோழி கூற்று |
வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு |
பூம் பொறி யானைப் புகர் முகம் குறுகியும், |
48.தோழி கூற்று |
பெருங் களிற்றினத்தொடு, வீங்கு எருத்து எறுழ் முன்பின் |
49.தோழி கூற்று |
நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை, |
களிறு இயங்கு ஆர் இடை, ஈங்கு நீ வருவதை |
50.தோழி கூற்று |
நீயே, வளியின் இகல் மிகும் தேரும், களிறும் |
52.தோழி கூற்று |
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை, |
53.தோழி கூற்று |
மறம் மிகு வேழம், தன் மாறுகொள் மைந்தினான், |
54.தலைவி கூற்று |
தொய்யல் அம் தடக் கையின், வீழ் பிடி அளிக்கும் |
மையல் யானையின், மருட்டலும் மருட்டினன் |
55.தலைவி கூற்று |
காழ் வரை நில்லாக் கடுங் களிறு அன்னோன் |
56.தலைவன் கூற்று |
நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டாங்கு, |
57.தலைவன் கூற்று |
ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின், |
மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும் |
60.தோழி கூற்று |
பொருகளிறு அன்ன தகை சாம்பி உள்உள் |
61.தோழி கூற்று |
"அன்னையோ?" மண்டு அமர் அட்ட களிறு அன்னான்தன்னை ஒரு |
66.தலைவி கூற்று |
ஓங்கு உயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம் |
86.தலைவி கூற்று |
மை படு சென்னி மழ களிற்று ஓடை போல், |
கடி அரணம் பாயா நின் கை புனை வேழம், |
97.தலைவி கூற்று |
புத்தியானை வந்தது; காண்பான் யான் தங்கினேன் |
ஒக்கும் |
அவ் யானை வனப்பு உடைத்தாகலும் கேட்டேன்: |
அவ் யானை தான் சுண்ண நீறு ஆடி, நறு நறா நீர் உண்டு |
101.தோழி கூற்று |
கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை |
103.தோழி கூற்று |
அரிமாவும், பரிமாவும், களிறும், கராமும், |
ஆங்கு, இரும் புலித் தொழுதியும் பெருங் களிற்றினமும் |
132.தோழி கூற்று |
நிரை களிறு இடை பட, நெறி யாத்த இருக்கை போல் |
134.வாயில்கள் கூற்று |
கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல், |
135.தோழி கூற்று |
எயில் இடு களிறே போல் இடு மணல் நெடுங் கோட்டைப் |
138.தலைவன் கூற்று |
எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால் |