குயில் |
27.தோழி கூற்று |
நிலம் பூத்த மரமிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள, |
28.தோழி கூற்று |
விரிந்து ஆனா மலராயின், விளித்து ஆலும் குயிலாயின், |
30.பாணன் கூற்று |
குயில் ஆலும் பொழுது’ எனக் கூறுநர் உளராயின் |
33.தோழி கூற்று |
இருங் குயில் ஆலும் அரோ.’ |
34.தோழி கூற்று |
விரி காஞ்சித் தாது ஆடி இருங் குயில் விளிப்பவும், |
35.தோழி கூற்று |
நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால், |
36.தோழி கூற்று |
இருங் குயில் ஆல, பெருந் துறை கவின் பெற, |
92.தலைவன் கூற்று |
அரும்பு அவிழ் பூஞ் சினைதோறும் இருங் குயில் |