தாமரை |
5.தோழி கூற்று |
ஓர் இரா வைகலுள், தாமரைப் பொய்கையுள் |
22.தோழி கூற்று |
குளன் அணி தாமரைப் பாசரும்பு ஏய்க்கும் |
59.தலைவன் கூற்று |
தளை நெகிழ் பிணி நிவந்த பாசடைத் தாமரை |
71.காமக்கிழத்தி கூற்று |
பனி ஒரு திறம் வார, பாசடைத் தாமரைத் |
72.காமக்கிழத்தி கூற்று |
கடி கயத் தாமரைக் கமழ் முகை, கரை மாவின் |
73.தலைவி கூற்று |
பகன்றைப் பூ உற நீண்ட பாசடைத் தாமரை, |
74.காமக்கிழத்தி கூற்று |
செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை, |
77.தலைவி கூற்று |
துணை இன்றித் தளை விட்ட, தாமரைத் தனி மலர்; |
78.காமக்கிழத்தி கூற்று |
பல் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை |
79.தலைவி கூற்று |
முள் அரைத் தாமரை முழு முதல் சாய்த்து, அதன் |