பனை (பெண்ணை) |
83.தலைவி கூற்று |
பெரு மடற் பெண்ணைப் பிணர்த் தோட்டுப் பைங் குரும்பைக் |
129.தோழி கூற்று |
மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்! |
138.தலைவன் கூற்று |
படரும் பனை ஈன்ற மாவும் சுடர் இழை, |
139.தலைவன் கூற்று |
ஓங்கு இரும் பெண்ணை மடல் ஊர்ந்து, என் எவ்வ நோய் |
141.தலைவன் கூற்றும் கண்டோர் கூற்றும் |
அணி நிலைப் பெண்ணை மடல் ஊர்ந்து, ஒருத்தி |
142.கண்டோர் கூற்றும் தலைவி கூற்றும் |
மன்றப் பனைமேல் மலை மாந் தளிரே! நீ |