சிவன் முப்புரம் எரித்தது.


2.தோழி கூற்று

கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூஎயிலும்

உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின்,

சீறு அருங் கணிச்சியோன் சினவலின் அவ் எயில்

ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து, இயங்குநர்