பாண்டவர் அரக்கு மாளிகைக்குத் தீ


25.தோழி கூற்று

வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற

முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்,

‘ஐவர்’ என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா,

கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு,