நரி
|
கான் உயர் மருங்கில் கவலை
அல்லது,
|
|
வானம் வேண்டா வில் ஏர் உழவர்
|
|
பெரு நாள் வேட்டம், கிளை எழ
வாய்த்த,
|
|
பொரு களத்து ஒழிந்த குருதிச்
செவ் வாய்,
|
|
5
|
பொறித்த போலும் வால் நிற
எருத்தின்,
|
அணிந்த போலும் செஞ் செவி,
எருவை;
|
|
குறும் பொறை எழுந்த நெடுந் தாள்
யாஅத்து
|
|
அருங் கவட்டு உயர்சினைப் பிள்ளை
ஊட்ட,
|
|
விரைந்து வாய் வழுக்கிய கொழுங்
கண் ஊன் தடி
|
|
10
|
கொல் பசி முது நரி வல்சி ஆகும்
|
சுரன் நமக்கு எளியமன்னே; நல்
மனைப்
|
|
பல் மாண் தங்கிய சாயல், இன்
மொழி,
|
|
முருந்து ஏர் முறுவல், இளையோள்
|
|
பெருந் தோள் இன் துயில்
கைவிடுகலனே.
|
பொருள் வலித்த
நெஞ்சிற்குச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது. -
மதுரை மருதன் இளநாகனார்
|
|
உரை |
இரு விசும்பு அதிர முழங்கி, அர
நலிந்து,
|
|
இகு பெயல் அழி துளி தலைஇ, வானம்
|
|
பருவம் செய்த பானாட் கங்குல்,
|
|
ஆடு தலைத் துருவின் தோடு
ஏமார்ப்ப,
|
|
5
|
கடை கோல் சிறு தீ அடைய மாட்டி,
|
திண் கால் உறியன், பானையன்,
அதளன்,
|
|
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப,
|
|
தண்டு கால் ஊன்றிய தனி நிலை
இடையன்,
|
|
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப,
|
|
10
|
தெறி மறி பார்க்கும் குறு நரி
வெரீஇ,
|
முள்ளுடைக் குறுந் தூறு இரியப்
போகும்
|
|
தண் நறு புறவினதுவே நறு மலர்
|
|
முல்லை சான்ற கற்பின்
|
|
மெல் இயற் குறுமகள் உறைவு இன்
ஊரே.
|
'சாரல் யாஅத்து உயர் சினை
குழைத்த
|
|
மாரி ஈர்ந் தளிர் அன்ன மேனி,
|
|
பேர் அமர் மழைக் கண், புலம்பு
கொண்டு ஒழிய,
|
|
ஈங்குப் பிரிந்து உறைதல் இனிது
அன்று; ஆகலின்
|
|
5
|
அவணது ஆக, பொருள்' என்று, உமணர்
|
கண நிரை அன்ன, பல் கால்,
குறும்பொறை,
|
|
தூது ஒய் பார்ப்பான் மடி வெள்
ஓலைப்
|
|
படையுடைக் கையர் வரு தொடர்
நோக்கி,
|
|
'உண்ணா மருங்குல் இன்னோன் கையது
|
|
10
|
பொன் ஆகுதலும் உண்டு' என,
கொன்னே
|
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண்
மழவர்,
|
|
திறன் இல் சிதாஅர் வறுமை
நோக்கி,
|
|
செங் கோல் அம்பினர் கைந்
நொடியாப் பெயர,
|
|
கொடி விடு குருதித் தூங்கு குடர்
கறீஇ,
|
|
15
|
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை,
|
வெண் பரல் இமைக்கும் கண் பறி
கவலை,
|
|
கள்ளி நீழல் கதறுபு வதிய,
|
|
மழை கண்மாறிய வெங் காட்டு ஆர்
இடை,
|
|
எமியம் கழிதந்தோயே பனி இருள்
|
|
20
|
பெருங் கலி வானம் தலைஇய
|
இருங் குளிர் வாடையொடு வருந்துவள்
எனவே!
|
முன்னொரு
காலத்துப் பொருள்வயிற் பிரிந்து வந்த தலைமகன்
பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச்
சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
|
உரை |
'சென்று நீடுநர்அல்லர்;
அவர்வயின்
|
|
இனைதல் ஆனாய்' என்றிசின் இகுளை!
|
|
அம்பு தொடை அமைதி காண்மார்,
வம்பலர்
|
|
கலன் இலர் ஆயினும் கொன்று, புள்
ஊட்டும்
|
|
5
|
கல்லா இளையர் கலித்த கவலை,
|
கண நரி இனனொடு குழீஇ, நிணன்
அருந்தும்
|
|
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி
விரல்,
|
|
அத்த எருவைச் சேவல் சேர்ந்த
|
|
அரை சேர் யாத்த வெண் திரள்,
வினை விறல்,
|
|
10
|
எழூஉத் திணி தோள், சோழர் பெரு
மகன்
|
விளங்கு புகழ் நிறுத்த இளம்
பெருஞ் சென்னி
|
|
குடிக் கடன் ஆகலின், குறைவினை
முடிமார்,
|
|
செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி,
|
|
வம்ப வடுகர் பைந் தலை சவட்டி,
|
|
15
|
கொன்ற யானைக் கோட்டின்
தோன்றும்,
|
அஞ்சுவரு மரபின் வெஞ் சுரம்
இறந்தோர்
|
|
நோய் இலர் பெயர்தல் அறியின்,
|
|
ஆழலமன்னோ, தோழி! என் கண்ணே.
|
பிரிவிடை
வேறுபட்ட தலைமகன் தோழிக்குச் சொல்லியது. - இடையன்
சேந்தங் கொற்றனார்
|
|
மேல் |