16. மருதம்
|
நாயுடை முது நீர்க் கலித்த
தாமரைத்
|
|
தாதின் அல்லி அவிர் இதழ்
புரையும்,
|
|
மாசு இல் அங்கை, மணி மருள் அவ்
வாய்,
|
|
நாவொடு நவிலா நகைபடு தீம்
சொல்,
|
|
5
|
யாவரும் விழையும் பொலந்தொடிப்
புதல்வனை,
|
தேர் வழங்கு தெருவில், தமியோற்
கண்டே!
|
|
கூர் எயிற்று அரிவை குறுகினள்;
யாவரும்
|
|
காணுநர் இன்மையின், செத்தனள்
பேணி,
|
|
பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு
இள முலை,
|
|
10
|
'வருகமாள, என் உயிர்!' எனப்
பெரிது உவந்து,
|
கொண்டனள் நின்றோட் கண்டு,
நிலைச் செல்லேன்,
|
|
'மாசு இல் குறுமகள்! எவன்
பேதுற்றனை?
|
|
நீயும் தாயை இவற்கு?' என, யான்
தற்
|
|
கரைய, வந்து விரைவனென் கவைஇ
|
|
15
|
களவு உடம்படுநரின் கவிழ்ந்து,
நிலம் கிளையா,
|
நாணி நின்றோள் நிலை கண்டு,
யானும்
|
|
பேணினென் அல்லெனோ மகிழ்ந!
வானத்து
|
|
அணங்கு அருங் கடவுள் அன்னோள்
நின்
|
|
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு
எனவே?
|
பரத்தையர்
சேரியினின்றும் வந்த தலைமகன், 'யாரையும் அறியேன்'
என்றாற்குத் தலைமகள் சொல்லியது. - சாகலாசனார்
|
|
மேல் |