முகப்பு | தொடக்கம் |
ஆலியார் |
298 |
எமக்கே கலங்கல் தருமே; தானே |
|
தேறல் உண்ணும் மன்னே; நன்றும் |
|
இன்னான் மன்ற வேந்தே, இனியே |
|
நேரார் ஆர் எயில் முற்றி, |
|
5 |
வாய் மடித்து உரறி, 'நீ முந்து' என்னானே. |
திணை கரந்தை; துறை நெடுமொழி.
| |
ஆலியார் பாடியது.
|