முகப்பு | தொடக்கம் |
உறையூர் இளம்பொன் வாணிகனார் |
264 |
பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி, |
|
மரல் வகுந்து தொடுத்த செம் பூங் கண்ணியொடு, |
|
அணி மயில் பீலி சூட்டி, பெயர் பொறித்து, |
|
இனி நட்டனரே, கல்லும்; கன்றொடு |
|
5 |
கறவை தந்து பகைவர் ஓட்டிய |
நெடுந்தகை கழிந்தமை அறியாது, |
|
இன்றும் வரும்கொல், பாணரது கடும்பே? |
|
திணையும் துறையும் அவை.
| |
....................உறையூர் இளம்பொன் வாணிகனார் பாடியது.
|