முகப்பு | தொடக்கம் |
ஒக்கூர் மாசாத்தனார் |
248 |
அளியதாமே, சிறு வெள் ஆம்பல்! |
|
இளையமாகத் தழை ஆயினவே; |
|
இனியே, பெரு வளக் கொழுநன் மாய்ந்தென, பொழுது மறுத்து, |
|
இன்னா வைகல் உண்ணும் |
|
5 |
அல்லிப் படூஉம் புல் ஆயினவே. |
திணை அது; துறை தாபத நிலை.
| |
.......................... ஒக்கூர் மாசாத்தனார் பாடியது.
|