முகப்பு
தொடக்கம்
ஓரேருழவர்
193
அதள் எறிந்தன்ன நெடு வெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே.
திணையும் துறையும் அவை.
ஓரேருழவர் பாட்டு.
உரை