முகப்பு | தொடக்கம் |
கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் |
219 |
உள் ஆற்றுக் கவலைப் புள்ளி நீழல், |
|
முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள! |
|
புலவுதி மாதோ நீயே |
|
பலரால் அத்தை, நின் குறி இருந்தோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் வடக்கிருந்தானைக் கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் பாடியது.
|