முகப்பு | தொடக்கம் |
பெரும் பதுமனார் |
199 |
கடவுள் ஆலத்துத் தடவுச் சினைப் பல் பழம் |
|
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும் |
|
செலவு ஆனாவே, கலி கொள் புள்ளினம்; |
|
அனையர் வாழியோ இரவலர்; அவரைப் |
|
5 |
புரவு எதிர்கொள்ளும் பெருஞ் செய் ஆடவர் |
உடைமை ஆகும், அவர் உடைமை; |
|
அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பெரும்பதுமனார் பாட்டு.
|