முகப்பு | தொடக்கம் |
மதுரை வேளாசான் |
305 |
வயலைக் கொடியின் வாடிய மருங்குல், |
|
உயவல் ஊர்தி, பயலைப் பார்ப்பான் |
|
எல்லி வந்து நில்லாது புக்கு, |
|
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே |
|
5 |
ஏணியும் சீப்பும் மாற்றி, |
மாண் வினை யானையும் மணி களைந்தனவே. |
|
திணை வாகை; துறை பார்ப்பன வாகை.
| |
மதுரை வேளாசான் பாடியது.
|