முகப்பு | தொடக்கம் |
வெள்ளைமாளர் |
296 |
வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும், |
|
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும், |
|
எல்லா மனையும் கல்லென்றவ்வே; |
|
வேந்து உடன்று எறிவான்கொல்லோ |
|
5 |
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே? |
திணை வாகை; துறை ஏறாண் முல்லை.
| |
வெள்ளைமாளர் பாடியது.
|