முகப்பு
தொடக்கம்
சுரபுன்னை
131
மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன்,
வழைப் பூங் கண்ணி வாய் வாள் அண்டிரன்,
குன்றம் பாடினகொல்லோ
களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே?
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.
உரை