அருஞ்சொல்
அகரவரிசை
அஃகுதல் |
-
|
குறைதல் |
அட்டில்
|
-
|
மடைப்பள்ளி |
அணங்கு |
-
|
தெய்வம் |
அரவம்
|
- |
ஆரவாரம் |
அல்கு அந்தி
|
- |
மாலைப்பொழுது |
அழுக்கு
|
-
|
பொறாமை |
அழுங்குதல்
|
-
|
கலங்குதல் |
அளை |
-
|
புற்று |
|
|
|
ஆசாரம்
|
-
|
ஒழுக்கம் |
ஆதுலன்
|
-
|
வறியவன் |
ஆள்வினை
|
-
|
முயற்சி |
ஆன்நிலை
|
-
|
பசுக்கள் நிற்குமிடம் |
|
|
|
இகந்து
|
-
|
கடந்து |
இடுக்கண் |
- |
துன்பம் |
இணைவிழைச்சு
|
-
|
புணர்ச்சி |
இலங்குநூல்
|
-
|
மறைநூல் |
இல்லார்
|
-
|
வறியவர் |
இருதேவர் நாள் |
-
|
சிவன், திருமால் நாளாகிய
ஆதிரையும் ஓணமும் |
இழுக்கம் |
-
|
துன்பம் |
இறந்து
|
-
|
நெறிகடந்து |
|
|
|
உகுதல்
|
- |
சிந்துதல் |
உஞற்றுதல் |
- |
குறும்பு செய்தல் |
உமிதல்
|
- |
உமிழல் |
உய்த்து |
-
|
செலுத்தி |
உவா |
- |
பூரணை, அமாவாசை |
உளர்தல் |
- |
தடவுதல் |
உளி
|
- |
உள்ளி, நினைந்து |
உறுகண் |
- |
துன்பம் |
உறுத்துதல்
|
-
|
செலுத்துதல் |
உறைதல் |
-
|
தங்குதல் |
உன்னித்து
|
-
|
நினைத்து |
எள்ளி |
-
|
ஏளனம்பண்ணி |
ஏக்கழுத்தம் |
-
|
இறுமாப்பு |
ஏதம் |
-
|
துன்பம் |
ஒட்டார் |
-
|
பொருந்தார் |
ஒப்புரவு |
-
|
உலகநடை |
ஒழுக்கு |
-
|
நெறி |
ஒள்ளியம் |
-
|
அறிவுடையோம் |
கசிவு |
-
|
அன்பு |
கட்டுரை
|
-
|
உறுதிமொழி |
கண்வளர்தல் |
-
|
தூங்குதல் |
கதம்
|
-
|
வேகம் |
கருங்கலம் |
- |
கரிச்சட்டி |
கறுத்த |
- |
கோபித்த |
காட்சி
|
-
|
அறிவு |
காயார் |
-
|
வெகுளார் |
கான்றல்
|
-
|
வாந்தி பண்ணல் |
கிழமை |
-
|
உரிமை |
குரவர்
|
-
|
பெரியோர் |
குறளை |
-
|
கோட்சொல்லல் |
கோடி
|
-
|
புத்தாடை |
கோட்டி |
-
|
அவை, சபை |
சிறை |
-
|
பறவை |
சீயம் |
-
|
சிங்கம் |
சுடலை |
-
|
சுடுகாடு |
செகுத்தல்
|
-
|
அழித்தல் |
செத்தல்
|
-
|
பழமை |
செவ்வி
|
-
|
தக்கசமயம் |
செறல் |
-
|
கோபித்தல் |
சொறிதல் |
- |
பிறாண்டுதல் |
சோரல் |
- |
ஒழுக்கம் |
சோர்வு |
-
|
தவறுதல் |
தந்திரம்
|
- |
நூன்முறை |
தம்முன் |
-
|
தமயன் |
திட்பம்
|
-
|
உறுதி |
திமிர்தல் |
-
|
பூசுதல் |
திளைத்தல் |
-
|
அமுங்குதல் |
துய்க்க |
-
|
அருந்துக |
துவைத்த |
-
|
சேர்த்துவைத்த |
துனியார் |
-
|
கலகங்கொள்ளார் |
தெறுவருதல் |
-
|
வெகுள்தல் |
தேசு |
-
|
விளக்கம். |
தேர்தல்
|
-
|
ஆராய்தல் |
தொலைவு |
-
|
கேடு |
நடுக்கு |
-
|
சோர்வு |
நந்தல் |
-
|
பெருகுதல் |
நந்துதல் |
-
|
அவிதல் |
நல்குரவு
|
-
|
வறுமை |
நாள் அந்தி |
-
|
விடியற்காலை |
நான்மறையாளர் |
-
|
அந்தணர் |
நிரயம் |
-
|
நரகம் |
நிரல்
|
-
|
வரிசை |
நிலத்துளக்கு
|
-
|
பூமியதிர்ச்சி |
நிறை யுவா
|
- |
பூரணை |
பகற்கிழவோன்
|
-
|
ஞாயிறு |
படிறு |
-
|
வஞ்சனைச் சொல் |
பட்டி உரை |
-
|
நாவடக்கமில்லாத சொல் |
பரந்து
|
-
|
விரித்து |
பள்ளி
|
- |
படுக்குமிடம் பாரித்து விரிவாக்கி |
பிழையாத |
-
|
தவறாத |
புலர்தல்
|
-
|
காய்தல் |
புலை
|
-
|
கீழ்மகன் |
புழைக்கடை |
-
|
வீட்டின் பின்புறம் |
பூசல் |
-
|
துடைத்தல் |
பைங்கூழ்
|
-
|
பயிருள்ள நிலம் |
பொச்சாவார் |
-
|
மறவார் |
மடுத்து |
-
|
அடைந்து |
மண்டலம்
|
- |
வட்டம் |
மறையுவா
|
-
|
அமாவாசை |
மன்றம் |
-
|
சான்றோர் அவை |
மாசுணி
|
-
|
அழுக்காடை |
மீக்கூற்றம் |
-
|
மேலான சொல் |
மீக்கோள் |
-
|
மேற்பார்வை |
முகட்டுவழி |
-
|
வாயிற்படி |
முதுமரம் |
-
|
முற்றிய மரம் |
முளிபுல்
|
-
|
முற்றிய புல் |
மேதை |
-
|
அறிவு |
வடு |
-
|
தழும்பு, பழி |
வண்ணம்
|
-
|
அழகு |
வளர்தல் |
-
|
தூங்குதல் |
வளி |
-
|
காற்று |
வாலாமை |
-
|
தூய்மையின்மை |
விகிர்தம் |
-
|
ஒருவன் பேச்சு செயல் முதலியவற்றை
அங்ஙனமே
இகழ்ந்து செய்து காட்டல் |
விழுமம் |
-
|
சிறப்பு |
விழைச்சு |
-
|
விருப்பம் |
வீழ்மீன்
|
-
|
எரிநாள் |
வீளை |
-
|
கனைத்தல் முதலியன செய்தல் |
வெகுளல்
|
-
|
சீறுதல் |
வெண்பலி
|
-
|
சாம்பல் |
வௌவல்
|
-
|
கைக்கொள்ளல் |
|