உரையாசிரியர்கள் வரைந்துதவிய விளக்க உரையைவரிவரியாகப் படிக்கக் கேட்டு, உரிய மாற்றங்களையும்திருத்தங்களையும் செய்தபின்னரே அச்சகத்துக்குஅனுப்புகிறார். இந்தப் பணியின் முதன்மைப்பதிப்பாசிரியராகிய அ.ச.ஞா.வுக்கு உதவியாக இருப்பவர்கள்டாக்டர் ம.ரா.போ. குருசாமி, டாக்டர் திருமதி. தரணிபாஸ்கர், மூதறிஞர் வே. சிவசுப்பிரமணியம் ஆகியோராவர்.
|