சிவமயம்

திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவஞானசுவாமிகள் அருளிச்செய்த காஞ்சிப் புராணம்

*

பொன். சண்முகனா ரெழுதிய பொழிப்புரையுடன்

காஞ்சிபுரம் மெய்கண்டார் கழக ஆசிரியர் முதுபெரும் புலவர் பொன். குமாரசுவாமி அடிகள் அவர்களால்

*

காஞ்சிபுரம் உயர்திரு. S. காளப்ப முதலியார் அவர்கள் முத்தமிழ் அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்றது.

1964