|  xvii 
	 சென்னை அறநிலையத் துணைத்தலைவர்உயர்திரு	 . D. இராமலிங்க ரெட்டியார், M.A.B.L. அவர்களுக்கு
 வாழ்த்து.
 
	 
	 | செல்லுறழ் சோலைச் சென்னைமா நகரில் தேவத்தா னங்கள்மேற் பார்வை
 நல்லறத் துறையிற் றலைவருக் குற்ற நற்றுணை யாய்அமை தலைவ
 இல்லற நெறியில் வருவிருந் தோம்பும் இரா மலிங் கச்செம்மால்
 என்றும்
 அல்லறற் குழலி மனைவி நன்மக்கள் அவரொடும் வாழிநீ டூழி.
 |  உயர்திரு. D. மாதவப் பிள்ளை B.A.B.L.,அறநிலைய	 உதவி ஆணையர் (காஞ்சிபுரம்) அவர்களுக்கும்
 எம்	 நன்றி கலந்த வணக்கம் உரியதாகுக.
 பொன்	 - சண்முகனார்.
 இந்நூல் பொழிப்புரையுடன் அச்சிடப் பொருளுதவிய அன்பர்சென்னை	 மங்களாகபே உரிமையாளர்
 உயர்திரு	 .  T. சம்பந்த முதலியாரவர்கட்கு
 வாழ்த்துக்	கலி விருத்தம் 	 
	 
	 | கச்சியே கம்பர் காதையை அச்சிட இச்சை யாப் பொரு ளீந்த சம்பந்தனுங்
 கச்சினா ளவன் காதலி சுற்றமும்
 பொச்ச மில்சிவ போகமுந் துய்ப்பரே
 |  
	 | - பொன். குமாரசுவாமி அடிகள்  |  
	 
அருட்டிரு. திரு முருக, கிருபானந்தவாரியார் சுவாமிகள்
 அணிந்துரை
 
	 
	 | சண்முகனார் செய்த தகவார் பொழிப்புரையும் தண்முகமார் காஞ்சித் தலநூலும்-விண்முகமும்
 கொண்டு மகிழக் குமாரசாமித் தவனார்
 கண்டுவெளி யிட்டார் களித்து.
 |  |