| அருஞ்சொல் | செய்யுள் எண் | 
| நிகரிலி | 124 | 
| நிகரொப்பு | 66-3 | 
| நிசிசரன் | 52-8 | 
| நிலையவன் | 125-6 | 
| நிலைமணிசுரர் | 27-2 | 
| நின்தன்மையைப் பரவாதார் இல்லை | 55-6 | 
| நின்று நின்று | 118-8 | 
| நீருறு செஞ்சடை | 109-1 | 
| நீறார் அகலம் | 70-6 | 
| நுண்ணறிவார் வழிபாடு | 5-4 | 
| நுணங்குதல் | 84-7 | 
| நூறுதல் - அழித்தல் | 28-9 | 
| நைதல் | 114-4 | 
| பச்சம் | 13-2, 77-8 | 
| பச்சம் - அன்பு | 43-2 | 
| பசுபாச வேதனை | 12-3 | 
| பஞ்சவர் | 62-5 | 
| பட்டமார்ந்த சென்னி | 49-8 | 
| படப்பை - கொல்லை | 32-9 | 
| படிபடுகோலத்தான் | 105-1 | 
| படிமம் | 118-5 | 
| படிறு - பொய் | 7-2 | 
| படுகடல் | 18-4 | 
| படுகல்லறை | 68-4 | 
| படுதம் | 46-3 | 
| பணிவளர் கொள்கையர் | 44-1 | 
| பயங்கல் | 50-2 | 
| பயப்பு | 71-10 | 
| பரங்குன்று | 100 | 
| பரிபவம் | 136-4 | 
| பருபதம் | 118 | 
| பலபல | 5-5 | 
| பலிகொண்டுணும் கள்வன் | 3-2 | 
| பவளவண்ணர் | 73-8 | 
| பளிங்கு | 78-8 | 
| பற்றுமாகி வானுளார்க்கு | 53-2 | 
| பற்றுதல் | 5-5 | 
| பாடகம் | 18-1 | 
| பாடலோடாடல் | 43-2 | 
| பாணி - கை | 96-2 | 
| பாரிடம் - பூதம் | 5-6 | 
| பால்தருமேனியர் | 44-6 | 
| பிடக்கு பிடகம் | 34-10 | 
| பிணை | 102-4 | 
| பித்தர்போலும் | 1-10 | 
| பியல் - தோள் | 89-6 | 
| பில்கு | 95-3 | 
| பிறப்பில்பெருமான் | 80-2 |