முகப்பு |
உ குருபாதம் தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலைக்குருமணி குருபூஜை வெள்ளிவிழா நினைவு வெளியீடு சிதம்பரம் அருள்மிகு நடராஜப் பெருமான் சந்நிதியில் வைத்துப் பூசித்து, ஆயிரங்கால் மண்டபம் என வழங்கும் இராஜ சபையில் உரை அரங்கேற்றம் செய்து, வெளியிடப் பெற்றது. 1997 |