|
உ
|
சிவமயம்
|
|
திருச்சிற்றம்பலம்
|
|
அறுபத்துமூன்று
நாயன்மார்களின்
திருநட்சத்திரங்கள்
|
|
மாத
வரிசை
|
குறிப்பு
:-தொகையடியார்களில்,
தில்லை வாழந்தணர்களுக்குச்
சித்திரை முதல் நாளிலும், ஏனையோர்க்குப் பங்குனி இறுதி நாளிலும்
குருபூசை செய்வது வழக்கு. |
| சித்திரை |
| சிறுத்தொண்டர் |
-
பரணி. |
| மங்கையர்க்கரசியார் |
-
உரோகிணி. |
| விறன்மிண்டர் |
-
திருவாதிரை. |
| இசைஞானியார் |
-
சித்திரை. |
| திருக்குறிப்புத்தொண்டர்
|
-
சுவாதி. |
| திருநாவுக்கரசர்
|
-
சதயம். |
| |
| வைகாசி |
| கழற்சிங்கர் |
-
பரணி. |
| நமிநந்தியடிகள் |
-
பூசம். |
| சோமாசிமாறர்
|
-
ஆயிலியம். |
| திருஞானசம்பந்தர்
|
-
மூலம் |
| முருகர்
|
-
மூலம் |
| திருநீலநக்கர்
|
-
மூலம் |
| திருநீலகண்டயாழ்ப்பாணர்
|
-
மூலம் |
| |
| ஆனி |
| அமர்நீதியார்
|
-
பூரம். |
| கலிக்காமர்
|
-
இரேவதி. |
| |
| ஆடி |
| மூர்த்தியார்
|
-
கார்த்திகை. |
| புகழ்ச்சோழர் |
-
கார்த்திகை. |
| கூற்றுவர் |
-
திருவாதிரை. |
| பெருமிழலைக்குறும்பர் |
-
சித்திரை. |
| சுந்தரர்
|
-
சுவாமி. |
| கழறிற்றறிவார்
என்னும் சேரமான் பெருமாள் |
-
சுவாமி. |
| கலியர், |
-
கேட்டை. |
| கோட்புலியார் |
-
கேட்டை. |
| |
| ஆவணி |
| செருத்துணையார் |
-
பூசம். |
| புகழ்த்துணையார் |
-
ஆயிலியம். |
| அதிபத்தர்
|
-
மகம். |
| இளையான்குடிமாறர் |
-
மகம். |
| குலச்சிறையார் |
-
அனுடம். |
| குங்குலியக்கலயர் |
-
மூலம். |
| |
| புரட்டாசி |
| உருத்திரபசுபதியார் |
-
அசுவினி. |
| திருநாளைப்போவாரர் |
-
உரோகிணி. |
|