காணிக்கை
மழலைமொழி பேசுகின்ற
வண்ணச் சுடர்களுக்குப்
பழகுதமிழ் நான்பாடப்
பலவகையில் துணைநின்றார்
குழந்தை இலக்கியத்தைக் கோயிலெனக் கொண்டுழைத்தார் அழகப்ப - ரத்தினமாம்
அன்னவர்க்குக் காணிக்கை
மேல்