| முகப்பு | 774 |
| சென்னை கவர்னர் லார்டு
கார்மிகேல் பிரபுவோடு சம்பாஷித்துப் பாராட்டப் பெற்றது. |
|
| திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணப் பதிப்பு நிறைவேறியது. | |
| 1909 | சென்னையில் வீடு வாங்கி “தியாகராச விலாசம்” என்று பெயரிட்டது. |
| 12-12-1911 | ஜார்ஜ் மன்னர் முடிசூட்டு
விழாவினையொட்டி ரூ. 100/- காரனேஷன் பென்ஷன் ஆண்டுக் கொருமுறை வழங்கப் பெற்றது. |
| 24-1-1912 | கவர்னர் துரை தமிழ் வகுப்பிற்கு
வந்து 1 மணி நேரம் இருந்தது. தமிழ்ச் சுவடிகளைக் காட்டி வாழ்த்துப்பா அளித்தது. |
| 1916 | மைசூர் யூனிவர்ஸிடியில் திராவிடியன் போர்டில் மெம்பராக நியமனம். |
| 31-1-1917 | காசி பாரத தர்ம மகாமண்டலத்தாரால்
‘திராவிட வித்யா பூஷணம்’ பட்டம் பெற்றது. |
| 1-3-1917 | காசி சர்வகலாசாலையில் போர்டு மெம்பர் பரீக்ஷகர் நியமனம். |
| 8-5-1917 | மனைவியார் வியோகம். |
| 1-4-1919 | வேலையிலிருந்து ஓய்வு பெற்றது.
(39 வருட உழைப்புக்குப் பின்). டாக்டர் ரவீந்திரநாத தாகூர் வீட்டிற்கு வந்து அளவளாவியது. |
| 13-1-1922 | மேன்மைதங்கிய வேல்ஸ் இளவரசர்
சென்னைக்கு வந்தபோது ‘கில்லத்து’ப் பெற்றது. |
| 12-2-1924 | பெருங்கதை பதிப்புப் பூர்த்தி |
| 1924-27 | சிதம்பரம் மீனாட்சி தமிழ்க் கல்லூரிப் பிரின்ஸ்பாலாகப் பதவி |
| ஏற்றுப் பல நன்மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லியது. | |
| 1925 | காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் அவர்களால் ‘தாஷிணாத்ய கலாநிதி’ என்ற பட்டம் சூட்டப் பெற்றது. |
| 1927 | சென்னை,சர்வகலாசாலையின்
ஆதரவில் ‘சங்க காலத்தமிழும் பிற்காலத் தமிழும்’ என்ற தலைப்பில் 10 தினங்கள் சொற்பொழிவு ஆற்றியது. |
| 21-3-1932 | சென்னைப் பல்கலைக் கழகத்தாரால்
‘டாக்டர்’ பட்டம் அளிக்கப் பெற்றது. |
| 1932 | தமிழன்பர் மகாநாட்டு வரவேற்புத் தலைவராக இருந்தது. |
| முன்பக்கம் | மேல் |