கல்வி |
பிரவேசபண்டிதம், மதுரைத் தமிழ்ச் சங்கம் (1934 - 39)
வித்துவான், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி (1939-43) |
பணி |
தமிழாசிரியர், முத்தியாலுப்பேட்டை, உயர்நிலைப்பள்ளி,
சென்னை, (1947 - 49).
மீ.சு.உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி (1949 - 78) |
மக்கள்: மருமக்கள்: பேரப்பிள்ளைகள்: |
குமுதம் + பாண்டியன் = அருள்செல்வம், திருப்பாவை
பாரி + பூங்கோதை = ஓவியம்
அன்னம் + சற்குணம் = செழியன், இனியன்
குமணன் + தேன்மொழி = அமுதன், யாழிசை
செல்வம் + சுசீலா = கலைக்கோ
அல்லி + பாண்டியன் = முகிலன் |