மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்கள்
1936 |
: |
கிறித்தவமும் தமிழும் |
1940 |
: |
பௌத்தமும் தமிழும் |
1943 |
: |
காந்தருவதத்தையின் இசைத் திருமணம் (சிறு வெளியீடு) |
1944 |
: |
இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி (சிறு வெளியீடு) |
1948 |
: |
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம் |
1950 |
: |
மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு |
|
|
மகாபலிபுரத்து ஜைன சிற்பம் |
1952 |
: |
பௌத்தக் கதைகள் |
1954 |
: |
சமணமும் தமிழும் |
1955 |
: |
மகேந்திர வர்மன் |
|
: |
மயிலை நேமிநாதர் பதிகம் |
1956 |
: |
கௌதம புத்தர் |
|
: |
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் |
1957 |
: |
வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் |
1958 |
: |
அஞ்சிறைத் தும்பி |
|
: |
மூன்றாம் நந்தி வர்மன் |
1959 |
: |
மறைந்துபோன தமிழ் நூல்கள் |
|
|
சாசனச் செய்யுள் மஞ்சரி |
1960 |
: |
புத்தர் ஜாதகக் கதைகள் |