மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்கள்
   
  
  
    | 1936 | 
    :  | 
    கிறித்தவமும் தமிழும் | 
  
  
    | 1940 | 
    : | 
    பௌத்தமும் தமிழும் | 
  
  
    | 1943 | 
    : | 
    காந்தருவதத்தையின் இசைத் திருமணம் (சிறு வெளியீடு) | 
  
  
    | 1944 | 
    : | 
    இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி (சிறு வெளியீடு) | 
  
  
    | 1948 | 
    : | 
    இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம் | 
  
  
    | 1950 | 
    : | 
    மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு | 
  
  
    |   | 
      | 
    மகாபலிபுரத்து ஜைன சிற்பம் | 
  
  
    | 1952 | 
    : | 
    பௌத்தக் கதைகள் | 
  
  
    | 1954 | 
    : | 
    சமணமும் தமிழும்  | 
  
  
    | 1955 | 
    : | 
    மகேந்திர வர்மன் | 
  
  
    |   | 
    : | 
    மயிலை நேமிநாதர் பதிகம் | 
  
  
    | 1956 | 
    : | 
    கௌதம புத்தர் | 
  
  
    |   | 
    : | 
    தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் |