நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 3805 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
நாட்டி
னாட்டி னூரி னூரிற் இது
செவிலி தேடத் துணிந்தது. இக் குறுந்தொகையுள்
நம்மாற் ‘‘நுமர்வரி னோர்ப்பி
னல்ல தமர்வரின் என்றாற்
போல்வன. அடி
புறத்திடாதாள் புறம்போதலும் மனைஅயற் பிரதலும் பிரிவுள்
அடங்குமெனல் | |
38. | அயலோர்
ஆயினும் அகற்சி மேற்றே. இதுவும் பாலைக்கு ஒரு வேறுபாடு கூறுகின்றது. |
(இ-ள்.)
அயலோர் ஆயினும். முற்கூறிய
சேரியினுஞ் சுரத்தினு எனவே
நற்றாய் தலைவியைத் தேர்ந்து
இல்லிற் கூறுவனவுஞ் உடன்போக்கின்கண்
தோழி கூற்றுக்கள் நிகழுமாறு | |
39. | தலைவரும் விழும
நிலையெடுத் துரைப்பினும் போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும் நீக்கலின் வந்த தம்முறு விழுமமும் வாய்மையும் பொய்மையுங் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும் நோய்மிகப் பெருகித்தன் னெஞ்சுகலுழ் தோளை யழிந்தது களைஇய வொழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் றிறத்தோடு என்றிவை யெல்லா மியல்புற நாடின் ஒன்றித் தோன்றுந் தோழி மேன. |
இது
தாயர்க்கு உரியன கூறி,
தோழிக்குக் கூற்று (இ-ள்.)
தலைவரும் விழுமநிலை எடுத்து
உரைப்பினும்- தலைவன் | |