சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 164 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
சுண்ணம் தானே 407 அடிமறிச் செய்தி அடி நிலை திரிந்து, 408 பொருள் தெரி மருங்கின் 409 மொழிமாற்று இயற்கை 410 'த, ந, நு, எ' என்னும் அவை முதல் ஆகிய 411 `இசைநிறை, அசைநிலை, பொருளொடு புணர்தல், என்று 412 `வேற்றுமைத் தொகையே, உவமத் தொகையே, 413 அவற்றுள், 414 உவமத் தொகையே உவம இயல, 415 வினையின் தொகுதி காலத்து இயலும். |